|
|||||
6 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாளுக்கான நேரம் அதிகரிக்கும் ! பிரிட்டன் ஆய்வாளர்கள் ! |
|||||
புவியின் துருவங்களுக்கு இடையே ஏற்பட்டும் மாறுபாட்டால், 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாளுக்கான நேரம் அதிகரித்து வருவதாக பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பிரிட்டனில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கடந்த 1962 முதல் 2010 ஆண்டு வரை புவியின் துருவங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த ஆய்வு முடிவை தற்போது வெளியிட்டுள்ளனர். அதன் படி, ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியின் ஒரு நாளுக்கான நேரம் அதிகரித்து வருவதாகவும். தற்போது பூமி தன்னை தானே சுற்றி வர 24
மணி நேரம் ஆகிறது. ஆனால் 3,000 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இது 21 மணி நேரமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புவியின் துருவங்களுக்கு இடையே ஏற்பட்டும் மாறுபாட்டால், 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாளுக்கான நேரம் அதிகரித்து வருவதாக பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
|
|||||
by Swathi on 16 Jul 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|