LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

சிக்கல்கள் குறைய

வறுமை, நோய், கடன், குடும்பத்தவர்களோடு கருத்து வேறுபாடு, பேராசை, பொறாமை, தனது அல்லது தனது சுற்றத்தாரின் மரணத்தைப் பற்றிய அச்சம். பொருள், செல்வாக்கு, புகழ் இவற்றின் இழப்பு இவற்றால் கவலைப்படுவோர் எண்ணிறந்தோர். வறுமையையும், கடனையும் முயற்சியாலும், சிக்கனச் செயலாலும் தான் தீர்க்க முடியும். நோயைச் செயலொழுக்கம், மருந்துண்ணல் என்பனவற்றால் தான் போக்க முடியும்.

 

கருத்து வேறுபாடுகளைக் காரணமறிந்து விட்டுக் கொடுத்தும், விளக்கம் கூறி மனநிறைவை ஏற்படுத்தியும் தான் தீர்க்க வேண்டும். பேராசை, பொறாமை என்பனவற்றின் விளைவறிந்து நிறைமனம் பெற்றுத் தான் அவற்றைப் போக்க வேண்டும். பொருள், செல்வாக்கு, புகழ் இவற்றின் இழப்பை முயற்சியாலும் ஒழுக்கத்தாலும் சமுதாய நலத் தொண்டாலும் தான் ஈடுகட்டிக் கொள்ள வேண்டும். செய்ய வேண்டிய கடமைகளை மறந்து அவை உடனே தானாக தீர்ந்து விட வேண்டுமென்று நினைப்பது அறியாமையே.

by Swathi   on 20 Jan 2014  0 Comments
Tags: சிக்கல்   பிரச்சனை   சிக்கல் குறைய   Decrease Problem   Spiritual Way        
 தொடர்புடையவை-Related Articles
முடிவுக்கு வந்தது லிங்கா பட பிரச்சனை !! முடிவுக்கு வந்தது லிங்கா பட பிரச்சனை !!
கூந்தல் பிரச்சனைகள் - ஹீலர் பாஸ்கர் கூந்தல் பிரச்சனைகள் - ஹீலர் பாஸ்கர்
சியாட்டல் திரு.சகா நாதனின் எட்டாவது புத்தகமான “Relationship solutions -A Spiritual way “ வெளியீட்டு விழா சியாட்டல் திரு.சகா நாதனின் எட்டாவது புத்தகமான “Relationship solutions -A Spiritual way “ வெளியீட்டு விழா
திருமணம் என்பது சிக்கலா? திருமணம் என்பது சிக்கலா?
தலை முடி பிரச்சனைகளுக்கு - இயற்கையான வைத்தியம் !! தலை முடி பிரச்சனைகளுக்கு - இயற்கையான வைத்தியம் !!
சென்னை மாநகர மக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க புதிய வசதி !! சென்னை மாநகர மக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க புதிய வசதி !!
2013, பிப்.20 காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டது 2013, பிப்.20 காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டது
வாழ்க்கை சிக்கல்களை போக்க மனவளக்கலை வாழ்க்கை சிக்கல்களை போக்க மனவளக்கலை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.