|
|||||
டெல்லியில் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : போராட்டம் நடத்தியவர்கள் கைது ! |
|||||
டெல்லியில் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதை கண்டித்து, நாடு முழுவதும் சமூக நல அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லியில் நடைபெற்ற
போராட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்ஷித், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோரின் வீடுகள்
போராட்டகாரர்களால் முற்றுகை இடப்பட்டன. இதனை அடுத்து டெல்லி போலீசார் போராட்டகார்களை கைது செய்தனர்.
டெல்லியில் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதை கண்டித்து, நாடு முழுவதும் சமூக நல அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்ஷித், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோரின் வீடுகள் போராட்டகாரர்களால் முற்றுகை இடப்பட்டன. இதனை அடுத்து டெல்லி போலீசார் போராட்டகார்களை கைது செய்தனர்.
|
|||||
by Swathi on 22 Apr 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|