திருமலையில் கனமழை பெய்ததால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
பருவமழை தொடங்கி உள்ளதால் திருமலையில் அவ்வப்போது மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
இதனால் தரிசனத்திற்கு செல்ல வேண்டிய பக்தர்களும், தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்களும் மழையில் நனைந்து அவதிக்கு உள்ளாயினர்.
மழை காரணமாக, ஏழுமலையான் கோயில் முன் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தேங்கிய மழை நீரை குழாய்கள் மூலம் அகற்றினர். மலைப் பாதையிலும் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
திருமலையில் கனமழை பெய்ததால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
பருவமழை தொடங்கி உள்ளதால் திருமலையில் அவ்வப்போது மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
இதனால் தரிசனத்திற்கு செல்ல வேண்டிய பக்தர்களும், தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்களும் மழையில் நனைந்து அவதிக்கு உள்ளாயினர்.
மழை காரணமாக, ஏழுமலையான் கோயில் முன் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தேங்கிய மழை நீரை குழாய்கள் மூலம் அகற்றினர். மலைப் பாதையிலும் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.திருமலையில் கனமழை பெய்ததால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
பருவமழை தொடங்கி உள்ளதால் திருமலையில் அவ்வப்போது மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
இதனால் தரிசனத்திற்கு செல்ல வேண்டிய பக்தர்களும், தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்களும் மழையில் நனைந்து அவதிக்கு உள்ளாயினர்.
மழை காரணமாக, ஏழுமலையான் கோயில் முன் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தேங்கிய மழை நீரை குழாய்கள் மூலம் அகற்றினர். மலைப் பாதையிலும் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
|