LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கவிப்புயல் இனியவன்

தினம் வாடி துடிக்கிறேன்......!

என்னை .....

விரும்பு என்று ....

கெஞ்ச மாட்டேன் ....

என்னை விரும்பாத ...

வரை விட மாட்டேன் ....  

உலகில் .....

பெரிய சித்திர வதை ....

பேசிய ஒரு உள்ளம் ....

பேசாமல் இருப்பது தான் ......

உலகில் பெரிய குற்றம் .....

காதல் செய்யாமல் ....

காதலிப்பது போல்....

நடிப்பது தான் ....!

எத்தனை உள்ளங்கள் ...

கெஞ்சி கேட்டாலும் ....

தனிப்பட்ட கவிதை ...

யாருக்கும் இல்லை ....

உயிரே எத்தனை கவிதை ....

எழுதினாலும் உனக்கு....

தவிர யாருக்கும் இல்லை.....!

என்னை .....

காதலால் சித்திர வதை....

செய்கிறாள் ....

கண்களால் கைது செய்தவள் ....

நினைவு என்னும் ....

சிறைச்சாலையில் ....

தினம் வாடி துடிக்கிறேன்......!
 
உனக்காக....

எதையும் இழப்பேன் ....

என்னவள்.....

 என்னை இழந்து நிற்கிறாள் ....

எனக்காக எதையும் ....

வைத்திருக்காத நான் ....

எல்லாவற்றையும் ...

இழந்து நிற்கிறேன் ....!

by Swathi   on 10 Mar 2018  1 Comments
Tags: Thudikiren   Thinam   Kadhal Kavithai   Iniyavan Kadhal Kavithai   துடிக்கிறேன்   தினம்   கவிப்புயல் இனியவன்  
 தொடர்புடையவை-Related Articles
உள்ளாட்சி உங்களாட்சி 06 : சாமானியருக்கும் அதிகாரம் அளித்த தினம் உள்ளாட்சி உங்களாட்சி 06 : சாமானியருக்கும் அதிகாரம் அளித்த தினம்
தினம் வாடி துடிக்கிறேன்......! தினம் வாடி துடிக்கிறேன்......!
அம்மா - கவிப்புயல் இனியவன் அம்மா - கவிப்புயல் இனியவன்
தொழிலாளர் தினக் கவிதை - கவிப்புயல் இனியவன் தொழிலாளர் தினக் கவிதை - கவிப்புயல் இனியவன்
காதலர் தினம் - கணேஷ் காதலர் தினம் - கணேஷ்
எனக்குள் நீ - கணேஷ் எனக்குள் நீ - கணேஷ்
பூட்டி வைத்திருக்கிறாயே....? - கவிப்புயல் இனியவன் பூட்டி வைத்திருக்கிறாயே....? - கவிப்புயல் இனியவன்
அவன் மனம் அறியுமோ? - இல.பிரகாசம் அவன் மனம் அறியுமோ? - இல.பிரகாசம்
கருத்துகள்
04-Jun-2018 12:17:47 பள்ளத்தூர் எஸ்.தங்கவேலு said : Report Abuse
கவிப்புயல் இனியவனின் கவிதைகள் இனிமை... வாழ்த்துக்கள்👍👍👍👌👌👌💐💐💐
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.