தினத்தந்தி நாளிதளின் உரிமையாளர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், பக்கவாத நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மறைவிற்கு, பத்திரிகை உலகினரும், திரை உலகினரும், தமிழக அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
|