LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் விசாரணை !!

ஆடுகளம் படத்திற்கு பிறகு மீண்டும் வெற்றிமாறன் - தனுஷ் இணையும் படம் சூதாடி. 


இந்த படத்தின் படபிடிப்பு விரைவில் துவங்குவதாக இருந்தது. ஆனால், தனுஷ் தற்போது, அனேகன், ஷமிதாப் போன்ற படங்களில் நடித்து வருவதால், சூதாடி படத்தின் படபிடிப்பு துவங்குவதில் சற்று காலதாமதம் ஆகியுள்ளது. 


இந்த சிறிய இடைவெளிக்கும் ஒரு படத்தை இயக்கி விடலாம் என முடிவு செய்த இயக்குனர் வெற்றிமாறன். தற்போது அதற்கான வேலைகளில் இறங்கி உள்ளாராம். 


 'அட்டகத்தி' தினேஷ் நடிக்கும் இந்த படத்திற்கு விசாரணை என பெயர் வைத்துள்ளார்களாம். இப்படம் இரண்டு மணி நேரப் படமாக இல்லாமல். ஹாலிவுட் படங்களை விடவும் குறைவான நேரம் கொண்டதாக, அதாவது ஒரு மணி நேரம் மட்டும் ஓடும் படமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  


இந்த படத்தில் தினேஷ்க்கு ஜோடியாக பொறியாளன் படத்தின் நாயகி ஆனந்தி நடிக்கிறார். தனுஷ் தனது வொன்டர்பார் நிறுவனத்தின் மூலம் இந்த படத்தை தயாரிக்கிறார்.  

by Swathi   on 17 Oct 2014  0 Comments
Tags: Dinesh   Attakathi Dinesh   Kayal Anandhi   Vetrimaaran   Visaranai Movie   Visaranai Tamil Movie   வெற்றிமாறன்  
 தொடர்புடையவை-Related Articles
நல்ல பண்ணிருக்க பூச்சி - என்றார் ஷங்கர் !! நல்ல பண்ணிருக்க பூச்சி - என்றார் ஷங்கர் !!
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் விசாரணை !! வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் விசாரணை !!
குக்கூ பாதிப்பில் இருந்து மீளாத தினேஷ் !! குக்கூ பாதிப்பில் இருந்து மீளாத தினேஷ் !!
செப்டம்பர் மாதம் வெளிவருகிறது திருடன் போலீஸ் !! செப்டம்பர் மாதம் வெளிவருகிறது திருடன் போலீஸ் !!
வெற்றிமாறனுடன் இணையும் அட்டகத்தி தினேஷ் !! வெற்றிமாறனுடன் இணையும் அட்டகத்தி தினேஷ் !!
நடன அமைப்பாளர் தினேஷ் ஹீரோவானார் !! நடன அமைப்பாளர் தினேஷ் ஹீரோவானார் !!
சுந்தர் தயாரிப்பில் அட்ட கத்தி தினேஷ் !! சுந்தர் தயாரிப்பில் அட்ட கத்தி தினேஷ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.