LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அனேகன் படத்தில் இயக்குனர் அமுதன் எழுதிய பாடல் !!

மாற்றான் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிக் கொண்டிருக்கும் படம் அனேகன். இப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவரை தொடர்ந்து கார்த்திக், அமிரா மற்றும் பல பிரபலங்கள் நடிக்கின்றனர். 


இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். தற்போது இப்படத்திற்காக  இயக்குனர் சி.எஸ். அமுதன் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். ‘போதுமடா சாமி நைன் டு ஃபைவ் போராட்டம்…’ என தொடங்கும் இந்தப் பாடல் கம்ப்யூட்டர் துறையில் பணிபுரியும் இளைஞர்களின் மனதை பிரதிபலிக்கும்படி இருக்கிறதாம். 


ஏற்கனவே, அமுதன் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘மேடி மேடி’ என்ற பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அனேகன் படத்தில் இயக்குனர் அமுதன் எழுதிய பாடல் !!
மாற்றான் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிக் கொண்டிருக்கும் படம் அனேகன். இப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவரை தொடர்ந்து கார்த்திக், அமிரா மற்றும் பல பிரபலங்கள் நடிக்கின்றனர். 
இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். தற்போது இப்படத்திற்காக  இயக்குனர் சி.எஸ். அமுதன் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். ‘போதுமடா சாமி நைன் டு ஃபைவ் போராட்டம்…’ என தொடங்கும் இந்தப் பாடல் பாடல் கம்ப்யூட்டர் துறையில் பணிபுரியும் இளைஞர்களின் மனதை பிரதிபலிக்கும்படி இருக்கிறதாம். 
ஏற்கனவே, அமுதன் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘மேடி மேடி’ என்ற பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

by Swathi   on 25 Jun 2014  0 Comments
Tags: Director Amudhan In Anegan   Amudhan Harris Jayaraj   அமுதன்              
 தொடர்புடையவை-Related Articles
அனேகன் படத்தில் இயக்குனர் அமுதன் எழுதிய பாடல் !! அனேகன் படத்தில் இயக்குனர் அமுதன் எழுதிய பாடல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.