LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அஞ்சான் படத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட லிங்குசாமி !!

வருகிற 15ம் தேதி உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கும் படம் அஞ்சான். இப்படத்தை லிங்குசாமி இயக்கியுள்ளார்.

 

தற்போது அஞ்சான் படத்தின் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துள்ளார் லிங்குசாமி. அதாவது பையா பட நேரத்திலே அஞ்சான் கதையை எழுதி அதை கார்த்தியிடம் சொன்னாரம் .

 

கதை கேட்ட கார்த்தி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது,என் அண்ணனும் கூட நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்.

 

பின்பு இந்த கதையை என்னால் 2013ம் ஆண்டு சூர்யாவிடம் சொல்ல முடிந்தது , சில காரணங்களால் இப்படத்தில் கார்த்தி நடிக்க முடியாமல் போனது வருத்தமாக இருந்தாலும் அதை ஈடு கட்டும் விதமாக வித்யுத் சிறப்பாக நடித்துள்ளார் என்று கூறினார்.

அஞ்சான் படத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட லிங்குசாமி !!
வருகிற 15ம் தேதி உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கும் படம் அஞ்சான். இப்படத்தை லிங்குசாமி இயக்கியுள்ளார். தற்போது அஞ்சான் படத்தின் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துள்ளார் லிங்குசாமி. அதாவது பையா பட நேரத்திலே அஞ்சான் கதையை எழுதி அதை கார்த்தியிடம் சொன்னாரம் . கதை கேட்ட கார்த்தி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது,என் அண்ணனும் கூட நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்.பின்பு இந்த கதையை என்னால் 2013ம் ஆண்டு சூர்யாவிடம் சொல்ல முடிந்தது , சில காரணங்களால் இப்படத்தில் கார்த்தி நடிக்க முடியாமல் போனது வருத்தமாக இருந்தாலும் அதை ஈடு கட்டும் விதமாக வித்யுத் சிறப்பாக நடித்துள்ளார் என்று கூறினார்.
by Swathi   on 12 Aug 2014  0 Comments
Tags: Linguswamy Anjaan   Linguswamy Experience   அஞ்சான் லிங்குசாமி              
 தொடர்புடையவை-Related Articles
அஞ்சான் படத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட லிங்குசாமி !! அஞ்சான் படத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட லிங்குசாமி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.