இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் அரசு மின்சாரம் வாங்கக் கூடாது என ஜமாத்-உத்-தவா என்ற தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இது குறித்து ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இந்திய அரசு பாகிஸ்தான் ஆறுகளை ஆதாரமாகக் கொண்டு மின்சாரம் தயாரிகிறது, மேலும் அதனையே பாகிஸ்தானிடம் விற்கப் பார்க்கிறது. இதனை பாகிஸ்தான் அரசு புரிந்து கொண்டு மின்சாரம் வாங்குவதை தவிக்க வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
|