தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத 2,171 வேட்பாளர்களை அடுத்த மூன்று ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிட தடைவிதித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த, 260 பேரும்,
சத்தீஸ்கரைச் சேர்ந்த, 259 பேரும், அரியானாவைச் சேர்ந்த, 197 பேரும்,ஒடிசாவைச் சேர்ந்த, 188 பேரும், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த, 179 பேரும், உத்திரபிரதேசத்தை சேர்ந்த, 159 பேரும், தமிழகத்தைச் சேர்ந்த 97 பேரும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப் பட்டுள்ளனர்.
தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத 2,171 வேட்பாளர்களை அடுத்த மூன்று ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிட தடைவிதித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த, 260 பேரும், சத்தீஸ்கரைச் சேர்ந்த, 259 பேரும், அரியானாவைச் சேர்ந்த, 197 பேரும்,ஒடிசாவைச் சேர்ந்த, 188 பேரும், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த, 179 பேரும், உத்திரபிரதேசத்தை சேர்ந்த, 159 பேரும், தமிழகத்தைச் சேர்ந்த 97 பேரும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப் பட்டுள்ளனர்.
|