செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்ற போவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. சூரியக் குடும்பத்தில் ஒன்றான செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து சுமார் 57 கோடி கி.மீ. தூரத்தில் உள்ளது.இங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆராயா நாசா ரோபோ ஒன்றை அனுப்பி உள்ளது.இந்த ரோபோ செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழல், தண்ணீர், மண் அமைப்பு ஆகியவற்றை ஆராய்ந்து தகவல்களை அனுப்பி வருகிறது. இதற்கிடையே சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு விண்கலங்களை அனுப்பி வரும் அமெரிக்காவின் "ஸ்பேஸ் எக்ஸ்" நிறுவனம்,செவ்வாய் கிரகத்துக்கு முதல் கட்டமாக, 10 மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.மேலும் இது படிப்படியாக உயர்த்தப்பட்டு இருபது ஆண்டுகளில், 80 ஆயிரம் மனிதர்களை செவ்வாயில் குடியேற்ற போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.இதற்காக அந்நிறுவனம் சூரிய ஒளிபுகாத வீடுகள், பனிக்கட்டிகளை கண்டுபிடித்து குடிதண்ணீராக மாற்றும் கருவிகள், பிராண வாயுகளை உருவாக்கும் கருவிகள் போன்றவற்றை செவ்வாய் கிரகத்தில் அமைக்க தேவையான பணிகளை செய்து வருகிறது.
|
U S SpaceX Company became to deliver cargo to the International Space Station. Musk has never been shy about his ambitions to take human colonists to another planet, mentioning in the past that he wants to provide flights to Mars for about $500,000/person. But now he’s talking about building a small-city-sized settlement on the Red Planet, starting with a 10-person crew in the coming decades to begin establishing and building infrastructure. |