LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

எங்களது ஜனநாயகம்

பெரிய சிறிய கட்சிகள்,

பெரிய பெரிய கனவுகள் !,

கனவுகள் மெய்ப்பட!

காரணம் தேடும் போராட்டங்கள்,

கல் வீச்சு, பஸ் எரிப்பு, கடை அடைப்பு,

தனி மனிதனை வீட்டுக்குள்

முடக்கி வைத்துவிட்டு,

அன்றய நாளில் அனைவரின்

வருமானத்தை (அவர்களது) உட்பட

வெற்றி வெற்றி என கூப்பாடு

போடும் கட்சிகள், அதைப்பார்த்து

இந்த கட்சி நடத்தும் பந்த்

அந்த கட்சி நடத்தும் பந்த்

கிடு கிடுக்கவைத்துவிட்டது நாட்டை

என பெருமை பேசும் என் போன்றோர் !.

யார் சொன்னது இந்தியர்களுக்கு

சுதந்திரத்தை பேணத்தெரியாது என்று?

எங்களது தனி மனித சுதந்திரம்

என்னவென்று தெரியுமா?

பொது வீதியில் ! புகை பிடித்தல்

எச்சில் துப்புதல், சிறு நீர் கழித்தல்,

என் வீட்டு வீட்டு குப்பையை

அடுத்த வீட்டுக்கு தள்ளி விடுதல்,

இன்னும் எத்தனையோ !

பொது சுதந்திரம் என்னவென்று

தெரியுமா? சாதிக்கூட்டங்கள்,        

அரசியல் போர்வையில் கலவரம்,

தனி மனித துதி !

இத்தனையும் இருந்தாலும்

எந் நாட்டு ஜனநாயகம் எனக்கு

பெரியதுதான், எந்த மதமாய் இருந்தாலும்,

அவரவர் மத கோட்பாடுகளில்

பாவ புண்ணியங்களுக்கு பயப்படுதல்,

எந்த சாதியாய் இருந்தாலும்,

அதிலும் நீ இந்த குலம் அந்த குலம்

என்று பிரிந்தாலும் அடிப்படையில்

பிரிவினைக்கு பயப்படுகிறான்,

ஆம் நம் ஜனநாயகம் !

கலாச்சார அடிப்படையில் பின்னப்பட்டுள்ளது

இதில் மதங்களோ ஜாதிகளோ,

அவ்வப்போது வந்து போகும் சிறு வியாதி.

Jananayagam
by Dhamotharan.S   on 22 Jan 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.