LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF

எங்கே நிம்மதி ?

நம்

 

மனதில்

 

வரிசை வரிசையாக

 

ஏதாவது எண்ணங்கள்

 

முடிவில்லாமல்

 

முடிக்க முடியாமல்

 

ஓட விட்டுக்கொண்டே...

 

 

 

நாம்

 

எண்ணங்களின்றி

 

தனிமையில் இருக்க

 

பயந்து கொண்டு

 

எண்ணக்குவியலில்

 

ஒளிந்து கொண்டே...

 

 

 

நாம்

 

எண்ணங்களின் பின்னால்

 

ஓடிக் கொண்டே  

 

எண்ணங்களில் நம்

 

வேண்டாத எண்ணற்ற

 

எண்ணங்களையும்

 

வரவழைத்துக் கொண்டே...

 

 

 

நம்

 

எண்ணங்கள்  நினைவுகள்

 

காதல்கள் மோதல்கள்

 

கனவுகள் கற்பனைகள்

 

ஆர்ப்பாட்டம் போராட்டங்கள்

 

நம்மிடையே

 

அள்ள அள்ள

 

குறையாத

 

அட்சயப்பாத்திரம் !

 

 

 

நம்

 

எண்ணிக்கையில்லா

 

எண்ணங்கள் நினைவுகள்

 

கனவுகள் கற்பனைகள்

 

காதல் மோதல்கள்

 

மனதில்

 

வெறுமையாகும்போது  

 

தோன்றுவது அமைதி

 

அங்கே

 

நிரந்தர நிம்மதி  !

 

 

 

          பூ.. சுப்ரமணியன்,  

 

 பள்ளிக்கரணை,  சென்னை 

 

 

 

 

by Subramanian   on 21 Jul 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.