LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

14-வது ‘ஈரோடு புத்தகத் திருவிழா’ நாளை துவங்குகிறது!

மக்கள் சிந்தனை பேரவை சார்பில் 14வது ஈரோடு புத்தகத் திருவிழா நாளை(ஆகஸ்ட் 03) துவங்கி வரும் 14ம் தேதி வரை ஈரோடு பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வ.உ.சி பூங்கா மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

12 நாட்கள் நடைபெறும் இந்த அறிவுத் திருவிழாவில், 230-க்கும் அதிகமான  புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு, கோடிக்கணக்கான  புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட இருக்கின்றன. மேலும், இந்த விழாவில் உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் படைப்பாளர்களுடைய படைப்புகளை விற்பனை செய்வதற்கென ‘உலகத் தமிழர் படைப்பரங்கம்’, புதிய புத்தகங்களை வெளியிட விரும்புவர்களுக்கென ‘புத்தக வெளியீட்டு அரங்கம்’, படைப்பாளிகள் வாசகர்களிடையே உரையாடுவதற்கென ‘படைப்பாளர் மேடை’ போன்றவையும் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. விழா நடைபெறும் ஒவ்வொருநாள் மாலையும் உலகில் தலைசிறந்த தமிழ் சொற்பொழிவாளர்கள் கலந்து கொண்டு, சொற்பொழிவாற்ற இருக்கின்றனர். தினமும் காலை 11 மணிமுதல் இரவு 9.30 மணிவரை நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழாவுக்கென நுழைவுக் கட்டணம் என்று எதுவும் இல்லை. அனைவருக்கும் அனுமதி இலவசம். அதுபோக புத்தகங்களுக்கு 10% தள்ளுபடியும் வழங்கப்படும்.

by Swathi   on 02 Aug 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.