சிறப்பு விருந்தினர்:
திருமதி. விஜயலலிதா
தலைமை ஆசிரியர், ஊ.ஓ.தொடக்கப் பள்ளி, நரிக்கட்டியூர்,
கரூர்.
நெறியாள்கை:
திரு. அன்பழகன், பட்டதாரி ஆசிரியர், காஞ்சிபுரம்.
அறிமுக உரை:
திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ் பாடல்:
செல்வி. பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
1) ஐந்து மாணவர்கள் கொண்டு மூடும்
நிலையில் இருந்த பள்ளி, இன்று 587 மாணவர்களை கொண்டு விளங்குகிறது.
2) மக்கள் தொகை கணக்கெடுப்பு பகுதியைத் தாண்டி குழந்தைகள் வெகு தூரத்திலிருந்து விரும்பி தேடிவரும் பள்ளியாக உயர்ந்துள்ளது.
3) ஓர் ஆசிரியர் மட்டும் இருந்த பள்ளி இன்று 16 ஆசிரியர்களுக்கான பள்ளியாக செயல்பட்டு வருகிறது .
4)தமிழ்நாடு அளவில் மாணவர் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள பள்ளியாகும்.
5) கிராமப்புற பள்ளி ஆனாலும் தொழில்நுட்பம் மற்றும் குளிர்சாதன வசதியுடன் சிறந்து விளங்கும் பள்ளியாகத் திகழ்கிறது .
6) தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தூய்மை பள்ளிக்கான விருதை பெற்று வருகின்றது.
நேரலை
7) பாடம் தொடர்புடைய அறிவியல் சோதனைகள் மாணவர்களுக்கு வாரம் இருமுறை காண்பித்து மட்டுமல்லாமல், மாணவர்கள் தங்களாவே செய்ய ஊக்கமளிக்கிறது.