பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம் தொடக்கவிழா - இந்தியா

  • Venue
    • முனைவர் தி.பொ. கணேசன் அரங்கம்
    • திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்
    • காட்டாங்குளத்தூர்
    • Tamil nadu - 603203
    • India
  • Organizer

    தமிழ்ப்பேராயம்

Events Schedule
DATE TIMINGS
03 Sep 2015 2.00 PM

அன்புடையீர் வணக்கம்.

SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின்கீழ் மாணவர்களின் தமிழ்த் திறன்களையும் தமிழ் சார்ந்த கலைத் திறன்களையும் ஊக்குவிப்பதற்காகவும் அவற்றை அரங்கேற்றுவதற்குரிய மேடை அமைத்துத்தரவேண்டும் என்பதற்காகவும்  ‘பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்’ என்ற ஒரு அமைப்பு தொடங்கப்படவுள்ளது.

இதன் தொடக்கவிழா 03.09.2015 வியாழக்கிழமையன்று  பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை காட்டாங்குளத்தூர் வளாகத்தில் அமைந்துள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் விகடன் பிரசுரத்தின் வாயிலாக வெளிவந்துள்ள கணினித்தமிழ் - Tamil Computing என்ற எனது நூலும் மாண்பமை பாரிவேந்தர் அவர்களால் வெளியிடப்பட உள்ளது.

பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம் தொடக்கவிழா - இந்தியா