வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
DATE | TIMINGS |
---|---|
30 Oct 2016 | கிழக்கு நேரம் இரவு 8:30 மணி முதல் 9:30 மணிவரை |
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வழங்கும்
இலக்கியச் சொற்பொழிவு
சங்க இலக்கியம்: 'காவிரி புரக்கும் நாடு!’
திருமதி மேகலா இராமமூர்த்தி கணினித்துறை,
புளோரிடா பல்தொழில் நுட்பப் பல்கலைக்கழகம்
வல்லமை எனும் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றுள்ள மேகலை, தான் எழுதிய கட்டுரைகளில் சிலவற்றைத் தொகுத்துப் ‘பன்மணிக்கோவை’ எனும் பெயரில் தன்னுடைய முதல்நூலை அண்மையில் வெளியிட்டுள்ளார். கணிப்பொறியியலில் மற்றும் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளார்.
தமிழகத்தை வளப்படுத்தும் காவிரிப் பேராற்றின் சிறப்புக்களை நம் பண்டைத் தமிழிலக்கியங்கள் எவ்வாறு பெருமையோடு பேசுகின்றன என்பது குறித்து இவ்வுரை அமையும்.
தேதி: 2016, அக்டோபர் மாதம் 30 Sunday (10/30/2016)
நாள்: ஞாயிற்றுக்கிழமை
நேரம்: கிழக்கு நேரம் இரவு 8:30 மணி முதல் 9:30 மணிவரை
(கேள்வி நேரம்: 15 மணித்துளிகள்)
பல்வழி அழைப்பு (By Conference Call)
Dial-in Number: (641) 715-3670)
Access Code: 873905#
திருமதி மேகலா அவர்கள் பல்வழி அழைப்பு வழியாக நம்முடன் பேசவிருக்கிறார். நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே இந்த இலக்கியக் கூட்டத்தில் பல்வழி அழைப்பின் வாயிலாகக் கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.
பேரவை இலக்கியக்குழு