தலைப்பு: காமராஜரின் சிறப்பிற்கு காரணம்? -
கல்வித்துறை வளர்ச்சியே / தொழில்துறை வளர்ச்சியே .
நடுவர்:
திருமதி. கல்பனா தர்மேந்திரா ,
முனைவர், பேராசிரியர், பட்டிமன்ற நடுவர், தன்னம்பிக்கை பேச்சாளர்,
கவிஞர், திருச்சி.
அறிமுக உரை:
திரு. அன்பழகன், காஞ்சிபுரம்.
நெறியாள்கை:
செல்வி. அபிராமி, திருச்சி.
ஒருங்கிணைப்பு:
திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ்ப்பாடல்:
செல்வி. பவதாரிணி, துபாய்.
பங்கேற்கும் மாணவர்கள்:
கல்வித்துறை வளர்ச்சியே:
1) நித்யா, அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருச்சி.
2) நிக்கிதா, அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, வலசையூர், சேலம்.
3) கெளசிகா, அரசு உயர்நிலைப் பள்ளி, மிளித்தேன், நீலகிரி.
4) வைஷ்ணவி, ஊ.ஓ.நடுநிலைப் பள்ளி, உத்திரமேரூர், காஞ்சிபுரம்.
தொழில்துறை வளர்ச்சியே:
1) ரேணுகா தேவி, அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருச்சி.
2) யாழினி, அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, வலசையூர், சேலம்.
3) ருத்திரன், ஊ.ஓ.நடுநிலைப் பள்ளி, உத்திரமேரூர், காஞ்சிபுரம்.
4) மௌனிகா, அரசு உயர்நிலைப் பள்ளி, காருக்குடி, திருச்சி.