சப்பான் தமிழ்ச்சங்கம்
மிகப்பெரும் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தின்,தொல்காப்பிய மன்றம் சப்பான் கிளை தொடக்கவிழாவும், தமிழுக்கு மிகப்பெருந் தொண்டாற்றிய விபுலாநந்த அடிகளாரின் ஆவணப்பட வெளியீடும்,உலகத்தொல்காப்பிய மன்றச்செயலாளர் பேராசிரியர் முனைவர் திரு.மு.இளங்கோவன் அவர்களால் ,சப்பான் தமிழ்ச்சங்கம் நடத்தும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவில் நடைபெறவுள்ளது,அனைவரும் கலந்து சிறப்பிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.