LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் அழகுக்குறிப்புகள் Print Friendly and PDF

பனிக்காலத்தில் உங்கள் சருமத்தை பாதுக்காக சில டிப்ஸ் !!

பொதுவாக பனிக்காலத்தில் சருமம் வறண்டு, செதில் படிந்து காணப்படும். இதனால் முகம் மற்றும் உதடு பகுதிகளில் அவலட்சணமான தோற்றம் ஏற்படும். இந்த பிரச்சனையிலிருந்து உங்கள் முகத்தை பாதுகாக்க இதோ சில டிப்ஸ்...... 

 

பாலாடையுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகம், கை, கால்களில் தேய்த்து ஊறிய பிறகு குளித்தால் வறண்ட சருமம் பொலிவு பெரும்.

 

பாலாடையுடன் கசகசாவை ஊற வைத்து அரைத்து முகம் மற்றும் கை, கால்களில் பூசி, சிறிதுநேரம் கழித்து குளிப்பதும், சருமத்தை மென்மையாக்கும். 

 

வறண்ட சருமக்காரர்கள், பப்பாளி, ஆப்பிள் போன்றவற்றைத் தவறாமல் சாப்பிட வேண்டும். 

 

எல்லா வகை சருமத்தினரும் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.

 

அரை கிலோ துவரம் பருப்பு, 100 கிராம் பயத்தம் பருப்பு, 25 கிராம் கசகசா, 100 கிராம் கஸ்தூரி மஞ்சள் இவற்றை மெல்லிதாக அரைத்துகொள்ளவும். இந்த கலவையை தினந்தோறும் முகம் முதல் பாதம் வரை தேய்த்து குளிக்கவும். தொடர்ந்து இவ்வாறு 1 மாதம் செய்துவந்தால் தோலின் வறட்டுத்தன்மை நீங்கி மிருதுவாக ஜொலிக்கும்.

 

பனிக்காலங்களில் தோல் நோய்கள் வராமல் இருக்க வேண்டுமானால், மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். 

 

பனிக் காலத்தில் உடலுக்கு கடலை மாவு, பயத்தம் மாவு தேய்த்துக் குளிக்கக்கூடாது. அது சருமத்தில் இருக்கும் கொஞ்சநஞ்ச எண்ணெய்ப் பசையையும் உறிஞ்சிவிடும். 

 

மிகவும் வறண்ட சருமக்காரர்களுக்கு பனிக்காலத்தில் தோலில் அரிப்பு, வெடிப்பு போன்றவை ஏற்படலாம். இவர்கள் தினமும் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து தேய்த்துக் குளித்து வரவேண்டும்.

by Swathi   on 03 Dec 2013  6 Comments
Tags: Dry Face   Face Care Tips   Winter Season   பனிக்காலம்   வறண்ட சருமம்   சரும பிரச்சனைகள்     

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
அழகான சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் குறிப்புகள்.... அழகான சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் குறிப்புகள்....
அமெரிக்காவின் சில மாநிலங்களில் தண்ணீர் உறைந்து பனிக்கட்டி ஆகிவருகிறது அமெரிக்காவின் சில மாநிலங்களில் தண்ணீர் உறைந்து பனிக்கட்டி ஆகிவருகிறது
பனிக்காலத்தில் உங்கள் சருமத்தை பாதுக்காக சில டிப்ஸ் !! பனிக்காலத்தில் உங்கள் சருமத்தை பாதுக்காக சில டிப்ஸ் !!
கருத்துகள்
22-Feb-2014 00:04:58 viniba said : Report Abuse
மிகவும் பயனுள்ள குறிப்புகள்
 
22-Feb-2014 00:04:56 viniba said : Report Abuse
மிகவும் பயனுள்ள குறிப்புகள்
 
29-Jan-2014 03:50:46 madu said : Report Abuse
பயனுடைய குறிப்புகள் எனக்கு மிகவு பயனுல்லதாக உள்ளது இதை பின்பற்றி பயன் பெறுவேன்
 
27-Jan-2014 18:52:19 ஹாசினி said : Report Abuse
இது எனக்கு மிகவும் பயனுள்ளதாகவும் எளிமையானதாகவும் இருக்கிறது நான் இதை பின்பற்றி நன்மை அடைவேன்.
 
16-Dec-2013 08:50:56 அமுல் said : Report Abuse
வேர்யுசெபுள் tips
 
14-Dec-2013 23:26:17 ரகுமத் நிஷா said : Report Abuse
இந்த டிப்ஸ் அனைத்தும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் கண்டிப்பாக இதை பின்பற்றி பயன் பெறுவேன்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.