LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

குடும்ப அமைதிக்கு உடல் நலமும் – பயிற்சியும்

 

நோயற்றவாழ்வும் குறைவற்றசெல்வம் இதைத்தான் எல்லோரும் விரும்புகிறோம். நோயற்றஉடலை உடையவர்கள்தான் அமைதியாக மகிழ்ச்சியாக வாழமுடியும். அவர்கள் அறிவும் திறன்பட இயங்கும்.
உடலில் ஏற்கனவே இருக்கிற நோய்களைப் போக்கிக் கொள்வதை சிகிச்சை என்று சொல்வார்கள். அதைவிட சிறந்தத் என்னவென்றால் நோய் வராமலேயே தடுத்துக் கொள்வது (prevention) ஆகும்.
நமது உடல் பஞ்சபூதங்களால் ஆனது. இதில் ஆகாசம் (விண்) உயிராகவும், நிலம் பரு உடலாகவும், மற்ற மூன்று பூதங்களும் இவற்றிற்கிடையே காற்று ஓட்டம், வெப்பஓட்டம், இரத்த ஓட்டமாகவும் உள்ளன. மேலும் உயிரில் இருந்து வரும் காந்த அலையும் பரு உடலை பிடித்து வைத்துள்ளது. இதை எல்லாம் சரியாக, முறையாக இருப்பதற்கு அமைந்த பயிற்சி தான் அருட்தந்தையின் எளியமுறைஉடற்பயிற்சி.
எளிய முறை உடற்பயிற்சி 7 கட்டமாக பிரித்து கை, கால், நுரையீரல், கண், கபாலபதி, மகராசனம், அக்குபிரஷர், உடல் தளர்த்தல் என உடலின் உள் உறுப்புகளுக்கு பயிற்சியாக அமைகிறது. அதனால் நாம் நோயற்றவாழ்வு வாழ முடியும்.
குடும்பத்தில் ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் அனைவருக்கும் அது துன்பமாகவும், பொருள் நுட்பமாகவும், நேரமின்மையாகவும் அமையும். அதைத் தொடர்ந்து உறவுகளில் பிரிவு, இப்படி அமைதியிழந்து இருக்கும். அதனால் கடும்பத்தில் அமைதி வேண்டுமானால் உள்ளதை உணர்ந்து அல்லதை வட்டு நல்லதை செய்வோம் என்பதற்கு எடுத்துக்காட்டாக எல்லோரும் எளியமுறை உடற்பயிற்சி செய்து சிறப்புடனும் அமைதியுடனும் வாழ்வோம்.
நாம் வாழும் காலத்தில் உடலையும் மனதையும் சரிபடுத்திக்கொண்டால் நமக்கு பின்னால் பிறக்கக் கூடிய குழந்தைகள் ஆரோக்கியமான கட்டமைப்பு கொண்டவர்களாகத் திகழ்வார்கள். அவ்வாறு நல்ல குழந்தைகளை உலகிற்குத் தருவதற்கு நாம் உடற்பயிற்சி, உளப்பயிற்சி செய்து நாளுக்கு நாள் மகிழ்ச்சியும் இனிமையும் பெற்று அமைதியாக வாழ்வோமாக.
 
                                                                                            -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

நோயற்றவாழ்வும் குறைவற்றசெல்வம் இதைத்தான் எல்லோரும் விரும்புகிறோம். நோயற்றஉடலை உடையவர்கள்தான் அமைதியாக மகிழ்ச்சியாக வாழமுடியும். அவர்கள் அறிவும் திறன்பட இயங்கும்.

 

 

உடலில் ஏற்கனவே இருக்கிற நோய்களைப் போக்கிக் கொள்வதை சிகிச்சை என்று சொல்வார்கள். அதைவிட சிறந்தத் என்னவென்றால் நோய் வராமலேயே தடுத்துக் கொள்வது (prevention) ஆகும்.

 

 

நமது உடல் பஞ்சபூதங்களால் ஆனது. இதில் ஆகாசம் (விண்) உயிராகவும், நிலம் பரு உடலாகவும், மற்ற மூன்று பூதங்களும் இவற்றிற்கிடையே காற்று ஓட்டம், வெப்பஓட்டம், இரத்த ஓட்டமாகவும் உள்ளன. மேலும் உயிரில் இருந்து வரும் காந்த அலையும் பரு உடலை பிடித்து வைத்துள்ளது. இதை எல்லாம் சரியாக, முறையாக இருப்பதற்கு அமைந்த பயிற்சி தான் அருட்தந்தையின் எளியமுறைஉடற்பயிற்சி.

 

 

எளிய முறை உடற்பயிற்சி 7 கட்டமாக பிரித்து கை, கால், நுரையீரல், கண், கபாலபதி, மகராசனம், அக்குபிரஷர், உடல் தளர்த்தல் என உடலின் உள் உறுப்புகளுக்கு பயிற்சியாக அமைகிறது. அதனால் நாம் நோயற்றவாழ்வு வாழ முடியும்.

 

 

குடும்பத்தில் ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் அனைவருக்கும் அது துன்பமாகவும், பொருள் நுட்பமாகவும், நேரமின்மையாகவும் அமையும். அதைத் தொடர்ந்து உறவுகளில் பிரிவு, இப்படி அமைதியிழந்து இருக்கும். அதனால் கடும்பத்தில் அமைதி வேண்டுமானால் உள்ளதை உணர்ந்து அல்லதை வட்டு நல்லதை செய்வோம் என்பதற்கு எடுத்துக்காட்டாக எல்லோரும் எளியமுறை உடற்பயிற்சி செய்து சிறப்புடனும் அமைதியுடனும் வாழ்வோம்.

 

 

நாம் வாழும் காலத்தில் உடலையும் மனதையும் சரிபடுத்திக்கொண்டால் நமக்கு பின்னால் பிறக்கக் கூடிய குழந்தைகள் ஆரோக்கியமான கட்டமைப்பு கொண்டவர்களாகத் திகழ்வார்கள். அவ்வாறு நல்ல குழந்தைகளை உலகிற்குத் தருவதற்கு நாம் உடற்பயிற்சி, உளப்பயிற்சி செய்து நாளுக்கு நாள் மகிழ்ச்சியும் இனிமையும் பெற்று அமைதியாக வாழ்வோமாக.

 

                                                                                            -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

 

by Swathi   on 18 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.