LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

நாயை கண்டுபிடித்தால் விலையுயர்ந்த கார் பரிசு - அமெரிக்க தம்பதியின் அதிரடி அறிவிப்பு !!

 

காணாமல் போன தனது பிள்ளைகளையோ அல்லது உறவினர்களையோ கண்டுபிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்னும் விளம்பரங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அமெரிக்காவில் ஒரு புதுவிதமான காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது, இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது, மனிதர் அல்ல, ஒரு வீட்டின் செல்லாமான வளர்ப்பு நாய். 
அமெரிக்காவின் எலிசபெத் நகரில் வசிக்கும் தம்பதி பெல்லா என்ற 3 வயது நாயை செல்லப் பிராணியாக வளர்த்து வந்தனர். இரு வாரங்களுக்கு முன், அந்த நாய் காணாமல் போனது. இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த தம்பதி, நகரின் பல இடங்களில் தங்கள் நாயைத் தேடி அலைந்தனர். எனினும், எங்கும் நாய் கிடைக்கவில்லை. 
இந்நிலையில், அந்த தம்பதி, எங்கள் செல்ல நாயை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு, விலை உயர்ந்த கார் பரிசாக வழங்கப்படும் என அறிவித்து சாலை ஓரங்களில் விளம்பர பலகைகளை வைத்துள்ளனர். தங்களுக்கு குழந்தை இல்லாததால், அந்த நாயை, தங்கள் குழந்தையாகவே பாவித்து வளர்த்து வந்ததாகவும், நாய் காணாமல் போனதால், மிகுந்த வருத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். விலை உயர்ந்த காரை, பரிசாக பெறும் ஆர்வத்தில், எலிசபெத் நகர மக்கள் பலரும், நாயை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

காணாமல் போன தனது பிள்ளைகளையோ அல்லது உறவினர்களையோ கண்டுபிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்னும் விளம்பரங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அமெரிக்காவில் ஒரு புதுவிதமான காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது, இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது, மனிதர் அல்ல, ஒரு வீட்டின் செல்லாமான வளர்ப்பு நாய். 

 

அமெரிக்காவின் எலிசபெத் நகரில் வசிக்கும் தம்பதி பெல்லா என்ற 3 வயது நாயை செல்லப் பிராணியாக வளர்த்து வந்தனர். இரு வாரங்களுக்கு முன், அந்த நாய் காணாமல் போனது. இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த தம்பதி, நகரின் பல இடங்களில் தங்கள் நாயைத் தேடி அலைந்தனர். எனினும், எங்கும் நாய் கிடைக்கவில்லை. 

 

இந்நிலையில், அந்த தம்பதி, எங்கள் செல்ல நாயை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு, விலை உயர்ந்த கார் பரிசாக வழங்கப்படும் என அறிவித்து சாலை ஓரங்களில் விளம்பர பலகைகளை வைத்துள்ளனர். தங்களுக்கு குழந்தை இல்லாததால், அந்த நாயை, தங்கள் குழந்தையாகவே பாவித்து வளர்த்து வந்ததாகவும், நாய் காணாமல் போனதால், மிகுந்த வருத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். விலை உயர்ந்த காரை, பரிசாக பெறும் ஆர்வத்தில், எலிசபெத் நகர மக்கள் பலரும், நாயை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

by Swathi   on 10 Dec 2013  0 Comments
Tags: அமெரிக்க தம்பதி   கார் பரிசு   நாய்   விலையுயர்ந்த கார்   வளர்ப்பு பிராணி   Missing Dog   Find Lost Dog  
 தொடர்புடையவை-Related Articles
புதியதாக வந்த நட்பும்,உதவியும் புதியதாக வந்த நட்பும்,உதவியும்
நாய் கடித்தால் செய்ய வேண்டியது என்ன ? செய்யக் கூடாதது என்ன ? நாய் கடித்தால் செய்ய வேண்டியது என்ன ? செய்யக் கூடாதது என்ன ?
நாயை கண்டுபிடித்தால் விலையுயர்ந்த கார் பரிசு - அமெரிக்க தம்பதியின் அதிரடி அறிவிப்பு !! நாயை கண்டுபிடித்தால் விலையுயர்ந்த கார் பரிசு - அமெரிக்க தம்பதியின் அதிரடி அறிவிப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.