LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

இந்தியாவின் முதல் பெண் கல்வெட்டு ஆய்வாளர் :

பெண்களில் முதல் கல்வெட்டு ஆய்வாளர் "மார்க்ஸிய காந்தி"   தொலைக்காட்சியில் உரையாற்றினார்.  திரு.வி.க தான் இவருக்கு இப்பெயரை வைத்துள்ளதாகப் பெருமையாகக் குறிப்பிடுகிறார். இவர் நமது அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் குழுவிற்கு சமீபத்தில் ஏறக்குறைய 90,000 மதிப்புள்ள புத்தக அலமாரிகளைக் கொடுத்து உதவியுள்ளார்.

1973 இலேயே 30 , 40 கி.மீட்டர் தொலைவு சைக்கிளில் சென்று கல்வெட்டுகளை ஆய்வு செய்துள்ளார்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 60 % கல்வெட்டுகள் இருக்கின்றன. அதில் பெரும் பகுதி தஞ்சை மாவட்டத்திலேயே இருக்கின்றன. அன்றைய கால லீகல் டாக்குமென்ட்ஸ் தான் கல்வெட்டுகள் என்கிறார் .

கோவில் என்பது ஒரு பொது இடம் , சாமி கும்பிடும் இடம் மட்டுமல்ல , எல்லோரும் சென்று ஊர் செய்திகளை அறிந்து கொள்ளும் ஒரு திறந்த வெளிப் புத்தகமாக கல்வெட்டுகள் கோவில் சுவர்களிலே இருக்கும் என்கிறார் .

புகழ் பெற்ற குடவோலை முறையைப் பற்றிய உத்திரமேரூர் கல்வெட்டு பற்றிய சில வேறு தகவல்களைத் தருகிறார்.

அரசாணைகள் மட்டுமே கல்வெட்டு இல்லை , மக்களுக்கும் மன்னனுக்கும் உள்ள தொடர்பைத் தருபவை இவை.

ராசராசசோழன் ஆட்சியில் 96 ஆடுகளைத் தந்தால் தான் 24 மணி நேரம் எரியும் நந்தா விளக்குக்குத் தர வேண்டும். அரை விளக்கு ஒரு பணிப் பெண்ணுக்குத் தந்துள்ளான்.

ஊர்களின் முழு விபரங்களை கல்வெட்டு தரும் என மிக அழகாகக் குறிப்பிடும் இவரைப் பாராட்டுகிறோம் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் குழு சார்பாக .

-உமாமகேஸ்வரி கோபால் 

by Swathi   on 05 Mar 2019  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல். இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.
முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம். முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார். நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.
"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்! 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!
செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம். செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு! மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
கருத்துகள்
09-Mar-2019 08:52:38 வெ தி முருக வினோத் குமார் said : Report Abuse
வணக்ககம். அசத்தும் அரசு் பளளி் ஆசிரியர்குழுவிற்கு 90000. மதிப்புள்ள புத்தக அலமாரிகளைகொடுத்துதவிய இவரதுகொடைத்தன்மையைவணங்கியேஆக வேண்டும்.நமது நாட்டின் முதல் பெண்கல்வெட்டுஆய்வாளரை வணங்குகிறேன்.
 
09-Mar-2019 01:47:15 தமிழநம்பி said : Report Abuse
விழுப்புரம் மங்கையர்க்கரசி வீரராகவன் நீண்ட காலமாக்க் கல்வெட்டாய்வராகப பலப் புதிய கல்வெட்டுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். 'ஆவணம்' - பார்க்க!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.