LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- மீன் (Fish)

மீன் குழம்பு

தேவையானவை:


மீன் - அரை கிலோ
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 4
குழம்பு போடி - 3 ஸ்பூன்
மிளகாய் போடி - 1 ஸ்பூன்
புளி - சிறிது
கடுகு ,வெந்தயம்,கருவேப்பிலை - தாளிக்க
வெங்காயம் - 1
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்


செய்முறை:


1. மீனை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.
2. புளியை கரைத்து கொண்டு அதில் மிளகாய் பொடி,குழம்பு பொடி,உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டு அதில் கடுகு ,வெந்தயம்,வெங்காயம் ,கருவேப்பிலை போட்டு வதக்கவும்.
4. நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.அதில் புளி ,மிளகாய் பொடி கரைசலை சேர்த்து கொதிக்கவிடவும்.
5. கொதி வந்துடன் மீனை சேர்க்கவும்.உப்பு சரிபார்க்கவும் .மீன் வேகும்வரை அடுப்பில் வைக்கவும்..

by Swathi   on 16 Nov 2011  5 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
20-Jun-2015 04:02:42 arun said : Report Abuse
kattrukonden nandri
 
25-Jan-2015 02:04:24 prakash said : Report Abuse
வெரி nice thank u
 
11-Sep-2014 02:45:57 P.Susila said : Report Abuse
சூப்பர்
 
19-Feb-2014 02:35:15 விக்கி said : Report Abuse
நிசே
 
16-Aug-2013 02:15:14 rajasinghac said : Report Abuse
சூப்பர் சார் நன் அதிகம் தெரிந்து கொண்டேன் செய்து பார்கிறேன் இதை கூறியதுக்கு நன்றி பழனி ராஜா சிங் பழனி கண்ணன் பழனி மகேஷ்வர குப்தா செட்டியார் skn பில்டிங் கிருஷ்ணமூர்த்தி செட்டியார் திருவேங்கட முதலியார் பாலாஜி செட்டியார் அருண் செட்டியார் தஞ்சாவூர்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.