LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

முக்கிய அரசு துறைகளில் அன்னிய முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு முடிவு !

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று அன்னிய நேரடி முதலீட்டு வரம்புகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொலைத் தொடர்பு,  எண்ணெய் மற்றும் எரிவாயு, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட 12 துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை அதிகரிக்க உள்ளதாக முடிவு செய்யப்பட்டது. இதன் படி தற்போது தொலைத்தொடர்பு துறையில் அந்நிய முதலீட்டிற்கான அளவு 100 சதவீதமாக உயர்த்தப்பட்டும். இதனால் அரசுக்கு சுமார் 10 பில்லியன் டாலர்கள் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று மற்றொரு முக்கிய துறையான இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டிற்கான உச்சவரம்பு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று பெட்ரோலிய துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதம் வரையிலும், பாதுகாப்பு துறையில் 26 சதவீதம் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. அந்நிய நேரடி முதலீடு உச்சவரம்பு உயர்த்தப்படுவதால் மாநிலங்களில் கலை தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை குழு இதற்கான ஒப்புதலை அளிக்க உள்ளது. மத்திய அரசு இந்த முடிவு தொழில் துறை நிறுவனங்கள் இடையே 

பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.  

by Swathi   on 16 Jul 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.