LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

பெனசிர் பூட்டோ கொலை வழக்கில் மாஜி அதிபருக்கு ஜாமீன் !

 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் பூட்டோ கொலை வழக்கில் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2008 ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது பாகிஸ்தான் 
முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார். அப்போதைய அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரப், பெனசிர் புட்டோவுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை 
செய்யவில்லை என, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், பயங்கரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றம், முஷாரப்பை இரண்டு வாரம், நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. நேற்று 
இந்த வழக்கு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வாதங்களையும், முஷாரப் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் முஷாரப்பிற்கு ரூ 20 லட்சம் ரொக்க 
ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் முஷாரப் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர் தற்போதைக்கு ஜாமினில் வெளியே வரமுடியாது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் பூட்டோ கொலை வழக்கில் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2008 ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார். அப்போதைய அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரப், பெனசிர் புட்டோவுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், பயங்கரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றம், முஷாரப்பை இரண்டு வாரம், நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. நேற்று 
இந்த வழக்கு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வாதங்களையும், முஷாரப் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் முஷாரப்பிற்கு ரூ 20 லட்சம் ரொக்க ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் முஷாரப் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர் தற்போதைக்கு ஜாமினில் வெளியே வரமுடியாது.

 

by Swathi   on 21 May 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம் ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம்
உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல். உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல்.
அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை. அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை.
முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை. முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை.
வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம். வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம்.
இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா? இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா?
இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம். இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்.
மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல். மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.