|
|||||
பெனசிர் பூட்டோ கொலை வழக்கில் மாஜி அதிபருக்கு ஜாமீன் ! |
|||||
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் பூட்டோ கொலை வழக்கில் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2008 ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது பாகிஸ்தான்
முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார். அப்போதைய அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரப், பெனசிர் புட்டோவுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை
செய்யவில்லை என, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், பயங்கரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றம், முஷாரப்பை இரண்டு வாரம், நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. நேற்று
இந்த வழக்கு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வாதங்களையும், முஷாரப் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் முஷாரப்பிற்கு ரூ 20 லட்சம் ரொக்க
ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் முஷாரப் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர் தற்போதைக்கு ஜாமினில் வெளியே வரமுடியாது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் பூட்டோ கொலை வழக்கில் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2008 ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார். அப்போதைய அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரப், பெனசிர் புட்டோவுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், பயங்கரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றம், முஷாரப்பை இரண்டு வாரம், நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. நேற்று
|
|||||
by Swathi on 21 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|