Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  உடல்நலம் /மருத்துவம் (Health)
நாய் கடித்தால்
  Ram - 19 Nov 2015 02:58 AM

நாய் கடித்தால் என்ன செய்வது?

    SARAVANAN R Said : 05 May 2019 10:08 AM
நாம் வீட்டில் நன்றியுள்ள விலங்கு என்றால் அது முதலில் குறிப்பிடுவது நாய் தான். இது பைரவரின் வாகனம். இன்று எங்கு பார்த்தாலும் நாய்கள் தான் காணப்படுகிறது. நாய்கள் துரத்துவதை தடுக்க மெதுவாக செல்லுங்கள். இவைகளுக்கு தடுப்பூசி போடுங்கள். நாய்கள் நம்மை கடித்து விட்டால் உடனே கயிற்றில் கட்டு போடுங்கள். பிறகு லோஷன் வைத்து கழுவ வேண்டும். பிறகு மருத்துவரை அணுகி நமக்கு தடுப்பூசி போட்டு கொள்ளவேண்டும். கடித்த நாய் உயிருடன் இருக்கிறதா என்று கவனித்து கொள்ள வேண்டும். கடித்த இடத்தில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மழை காலங்களில் கவனமுடன் இருக்க வேண்டும். அதிக கரம் மற்றும் இனிப்பு சாப்பிட கூடாது. மருத்துவரின் ஆலோசனை பேரில் தொப்புளை சுற்றி ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். நாய் கடிக்காமல் இருக்க பைரவரை வணங்குதல் மற்றும் அவர் மந்திரம் சொல்லுதல் சிறப்பாகும். இது சிலர் மூட நம்பிக்கை என்பார்கள் அது தவறாகும். தெய்வம் மீது நம்பிக்கை வைத்து கோயிலுக்கு செல்லும் நாம் மேற்காண்டதை கவனிப்பது அல்லது பின்பற்றுவது சிறப்பாகும். எப்போதும் முதலுதவி மாத்திரைகளை கையில் வைத்து கொள்வது நலம் பயக்கும் என்பார்கள். இது காவலாளி.
    பழனிவேல் Said : 13 May 2016 12:29 AM
நாய் கடித்தவுடன், 1. முதலில் கடிபட்ட இடத்தை சோப்பு போட்டு கழுவ வேண்டும். 2. காயத்தைச் சுற்றி காற்றோட்டமாக கட்டுப்போட வேண்டும். 3, வலி மாத்திரை (pain killer) இருந்தால் சாப்பிட வேண்டும். 4. பிறகு அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்று டாக்டரிடம் காட்ட வேண்டும். 5. அதற்கு பிறகு அவர் கூறும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 6. சிகிச்சை காலத்தில் மாமிசம் உண்ணாமல் இருப்பது நல்லது.
    பிரபாகரன் Said : 01 Mar 2016 05:53 PM
முதலில் மருத்துவரிடம் சென்று ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு மருத்துவரின் ஆலோசனைபடி நடந்துகொள்ளவேண்டும். குறிப்பாக அசைவ உணவு உன்பதை ஒரு மாதம் தவிர்த்தல் நல்லது.
    Vaitheeswaran Said : 15 Dec 2015 05:28 AM
நாய் கடித்தத்தால் உடனே டாக்டரிடம் சென்று மொத்தம் தொப்பிளிசுற்றி முப்பதொருஊசி போட்டுக்கொள்ளவேண்டும் அதேசமயம் நாயும் சாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்
    Kumar Said : 11 Dec 2015 05:13 AM
Naaikadithalennapannuvathu
    S.Divya Said : 27 Nov 2015 04:06 AM
நாய் கடித்தால் என்ன செய்வது?
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?