Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  சட்டம் (Law)
சொத்து பிரச்சனை
   - 09 Dec 2014 09:46 AM

எங்க அப்பா ஒவட அண்ணன் எங்க அப்பாவுக்கு சொத்துல பாதி பங்கு தரனும். எங்க அப்பா 20 வருஷம் கேட்டு கொண்டு இருக்கிறார். இது தாத்தா வாயில் தான் சொன்னார். எந்த ஆதாரம் பத்திரம் மூலம் இல்லை. ஆனால் பெரியப்பா ஒரு பேப்பரில் எழுதி தந்திருக்கிறார்.தரனும் என்று. எங்க அப்பா ஒவட மிதி 3 அண்ணன்கள் கேஸ் போடு நாங்க உனக்கு சாட்சி சொல்கிறோம் என்று சொல்கின்றர். நிறைய பேர் எங்க அப்பாவுக்கு ஆதரவாக இருக்கிறார். இது கேஸ் போடலாமா...pls reply

    முத்தமிழ் செல்வன் Said : 30 Mar 2016 11:07 PM
தாத்தவிர்க்கு இரு மனைவிகள் முதல் மனைவிக்கு 1ஆண் மட்டுமே 2வது மனைவிக்கு 2ஆண் 1பெண், பூர்வீக சொத்தை பாகம் 3றாக பிரித்து உள்ளனர் . ஆனால் 2வது மனைவியின் பெயரில் 150சென்ட் நிலமும் 4சென்ட் மனையும் வாங்கி உள்ளார் . தாத்தா பாட்டி இறந்துவிட்டனர் . பூர்வீக சொத்து பாக பத்திரம் எழுதவில்லை இரண்டவாது மனைவியின் ஆண்கள் தங்கள் அம்மாவின் பெயரில் உள்ள சொத்தில் முதல் மனைவியின் மகனுக்கு பாகம் இல்லை என்கிறார்கள் அப்படி பாகம் இல்லை என்றால் பூர்வீக சொத்தை மூன்றாக பிரித்த பாகத்தை தாரா பாகம் கேட்டு வழக்கு தொடரலமா . இந்து வாரிசு உரிமை சட்டம் 1955_56ரின் படி முதல் மனைவியும் ஒரு வாரிசு என்று கூறுகிறது அதன் அடிப்படையின் கீழ் வழக்கு தொடரலாமா ஐயா எனக்கு ஆலோசனையும் வழங்க வேண்டுகிறேன் நான் மூத்த தாரத்தின பேரன் ஆவேண் எனது தந்தையும் இறந்துவிட்டார் . பாகம் பிரித்து 30 ஆண்டுகள் கடந்து விட்டது
    மணிபாலா Said : 21 May 2015 01:38 AM
என் தாத்தாவோட சொத்து என் அப்பா பெயரில் மாத்தியாச்சு (தாத்தா உயெரோடு இல்லை) அந்த சொத்தை யாருக்கும் விற்க வேண்டும் என்றால் எனது கையெழுத்து தேவையா?(உரிமை) அப்படி தேவையென்றால் நான் சட்ட ரீதியாக முயற்சி செய்யலாமா?
    கணபதி Said : 20 May 2015 04:57 AM
எங்கள் அப்பாவினுடைய (பெரியப்பா & பெரியம்மா) சொத்தை எங்கள் தாதா (உயிலின் மூலம்) எழுதி வாங்கிவிட்டு 1995 ல் அவர் பெயரில் பதிவு செய்து விட்டார். அனால் அச் சொத்து பூர்விக சொத்து ஆகும். அச் சொத்தை வேறு ஒரு நபரிடம் எங்களுக்கு தெரியாமல் விற்க தீர்மானித்து உள்ளார். அச் சொத்தை விற்பதை தடை செய்து எங்களுக்கு வரவேண்டிய பாகத்தை எப்படி பெறுவது. எங்களுக்கு தீர்வை சொல்லுங்கள்.
    Muthukumar Said : 22 Dec 2014 07:50 AM
more usefull
    Pages : 1 > 2
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?