Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  சட்டம் (Law)
ஒருவர் இறந்த பின்னர் மற்றொருவர், ஜாயின்ட் அக்கவுண்டில் பணம் எடுக்க வழிமுறை சொல்லவும்...
  sandhiya - 28 Jan 2014 04:31 AM

நானும் என் மனைவியும் சேர்ந்து பொதுத்துறை வங்கி ஒன்றில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தோம். இரண்டு மாதங்களுக்கு முன்பு என் மனைவில் இறந்துவிட்டார். இப்போது அந்தக் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

    malarvaanan Said : 28 Jan 2014 04:43 AM
உங்களின் மனைவி இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்யும் வகையில் அவருடைய இறப்பு சான்றிதழை வங்கியில் சமர்ப்பிக்கவேண்டும். இதனுடன் இருவரின் பெயரில் இருந்த சேமிப்புக் கணக்கை உங்களின் பெயருக்கு மட்டும் மாற்றி தரும்படி ஒரு கடிதத்தையும் இணைத்து தரவேண்டும். மேலும், அந்தச் சேமிப்புக் கணக்குக்கு நாமினி ஒருவரை நியமிப்பது அவசியம். இதையெல்லாம் செய்தபிறகு வங்கி அந்தக் கணக்கை உங்களின் பெயருக்கு மாற்றித் தரும். தொடர்ந்து அதே கணக்கு எண்ணை நீங்கள் பயன்படுத்தலாம்.
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?