எனது கணவர் இறந்து விட்டார். வீட்டில் உள்ள ஆவணங்கள் அனைத்தும் அவருடைய பெயரிலேயே உள்ளது. அதை அப்படியே தொடரலாமா? அல்லது என் பெயருக்கு மாற்றிக்கொள்ளலாமா?
ரகு Said : 23 Oct 2019 02:21 PM
Eantha thaththa irunthudanga ipa enathu Amma patti and mama iruganga varisa but ipa all assetaum enathu mama vaithu kondu eanathu pattiko ila Amma ko eathum seiya villai ipothu enathu mama use pannatha alaugu stay vanga mudiuma
Somu Said : 20 Feb 2017 01:32 PM
அய்யா என் தம்பியின் குழந்தை பிறந்து நான்கு நாட்களுக்குப்பின் டாக்டரின் தவறான சிகிச்சையால் இறந்துவிட்டபடியால்.அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பின் பிரேத பரிசோதனைசெய்யப்பட்டு இதுவரை எங்களுக்கு அரசு தரப்பில் எந்த தகவலும் தரவில்லை மேற்க்கொண்டு நாங்கள் யாரைத்தொடர்பு கொண்டு ரிசல்டைப்பெற வவேண்டும் என தெறிவித்தால் மிகவும் உதவியாக இருக்கும்.அதுமட்டுமின்றி மேற்க்கொண்டு நாங்கள் சம்மந்தப்பட்ட அரசு மருத்துவர்கள்மீது எவ்வகையான நடவடிக்கையை மேற்க்கொண்டு இழப்பீடு கோர முடியும் என்று கூறவும்.
malarvaanan Said : 13 May 2013 08:23 AM
பொதுவாக உயிரோடு இருப்பவர் பெயரில் ஆவணங்கள் இருப்பதே சட்டரீதியாக செல்லும், எனவே, அவரது பெயரில் உள்ள ஆவணங்கள் அனைத்தையும் அவரது வாரிசுகள் பெயருக்கோ அல்லது
உங்களது பெயருக்கோ மாற்றிக்கொள்வது நல்லது. பெயர் மாற்றம் செய்யாவிடில் சட்டரீதியான குழப்பங்களும், சிக்கல்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.