நான் வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டியிருக்கிறேன். வீட்டுக்கடன் பாக்கியுள்ள நிலையில் அந்த வீ
sandhiya - 08 May 2013 06:38 AM
நான் வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டியிருக்கிறேன். வீட்டுக்கடன் பாக்கியுள்ள நிலையில் அந்த வீட்டை எனது மகளின் பெயருக்கு மாற்ற முடியுமா?
anitha Said : 11 May 2013 05:05 AM
வங்கிக் கடன் பாக்கியுள்ள நிலையில் வங்கியின் அனுமதி இல்லாமல் வீட்டை மூன்றாம் நபருக்கு விற்க முடியாது. ஆனால் உங்கள் மகளின் பெயருக்கு வீட்டை மாற்றி எழுதுவது என்பது வீட்டை மூன்றாம் நபருக்கு விற்பதாக கருதப்படாது. எனவே நீங்கள் தாராளமாக மாற்றி எழுதித் தரலாம். இதற்கு வங்கியில் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.