Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  அரசுத்துறை சம்பந்தமாக
கூட்டுறவுச் சங்கத்தில் கடன் அடைத்த பிறகும் ஒரிஜினல் பத்திரத்தை தரவில்லை என்றால் யாரிடம் புக
  karthik - 10 May 2013 05:56 AM

நான் எங்கள் ஊரில் உள்ள கூட்டுறவுச் சங்கம் ஒன்றில் கடன் வாங்கி வீடு கட்டி, கடனை அடைத்து விட்டேன். ஆனால் ஒரு வருடம் ஆகியும் ஒரிஜினல் பத்திரத்தை இன்னும் தரவில்லை. இது குறித்து யாரிடம் நான் புகார் செய்வது?

    anitha Said : 11 May 2013 04:58 AM
முதலில் நீங்கள் கடன் வாங்கிய கூட்டுறவு சங்க கிளைக்குச் சென்று எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவிக்கவும். அதற்கான பதில் 15 முதல் 20 நாட்களில் உங்களுக்குக் கிடைத்துவிடும். அதற்குப் பிறகும் ஒரிஜினல் பத்திரம் கிடைக்கவில்லை எனில் சென்னை வேப்பேரியில் உள்ள கூட்டுறவு சங்க தலைமை அலுவலகத்துக்குச் சென்று புகார் தெரிவிக்கவும். அவர்கள் அதற்கான தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள்.
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?