Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  ஆன்மீகம் (Spritual)  |  ஆன்மிகம்(spritual)
உற்சவர் புறப்பாட்டின் போது மூலவரை வணங்கலாமா?
  sandhiya - 19 Oct 2013 02:04 AM

உற்சவர் திருவீதியுலா சென்ற போது மூலவரை வணங்கலாமா?

    SARAVANAN R Said : 05 May 2019 10:25 AM
என்னை பொறுத்தவரை வணங்கலாம். காரணம் உடம்பில் தெம்பு உள்ளவர்கள் உற்சவருடன் சென்று வருவது சிறப்பாகும். உடம்பில் தென்பு அற்றவர்கள் மூலவரை வணங்கலாம். மூலவர் இல்லை எனில் உற்சவர் இல்லை. உற்சவர் இல்லை எனில் மூலவர் இல்லை. எனவே உற்சவர் இல்லாத நேரத்தில் மூலவரே உற்சவராக செயல்படுவர். மேலும் மூலவருக்குள் உற்சவர் அடக்கம். வீட்டில் அப்பா இல்லாதபோது அம்மா பதில் சொல்வதை போன்றது. எனவே தவறு இல்லை.
    நந்தா Said : 19 Oct 2013 03:22 AM
மூலவரின் எழுந்தருளித் திருமேனி தான் உற்சவர். உற்சவமூர்த்தி புறப்பாடு என்பது மூலவருக்கு செய்யும் விழா. அந்நேரத்தில் நாமும் திருவீதியுலாவில் கலந்து கொண்டு தரிசிப்பது சிறப்பு. சில கோயில்களில் உற்சவர் புறப்பாடானதும், மூலவர் சந்நிதியை நடை சாத்தும் வழக்கமும் உண்டு.
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

கல்வி கடவுள்
When i get Good Job?
How to find kuladeivam
எங்களது குலதெய்வத்தை எப்படி தெரிந்து கொள்வது?
திவ்யதேசம்
எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?
எப்போது நல்ல வேலை அமையும்?
கருடபுராணம்
எனது எதிர்காலம் பற்றிய கேள்வி
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பிரசாதத்தை வீட்டுக்கு கொண்டு வரலாமா?
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?