Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  சட்டம் (Law)
அடமான கடனுக்காக, வங்கிகள் கடன் மதிப்புக்கு ஏற்ப சொத்தை பறிமுதல் செய்வார்களா அல்லது முழு சொத்த
  Rajasekar - 21 Mar 2014 06:01 AM

தொழில் செய்வதற்காக எனது வீட்டை அடமானமாக வைத்து வங்கியில் கடன் வாங்கியிருந்தேன். தொழில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இந்நிலையில் கொடுத்த கடனுக்காக சொத்தை பறிமுதல் செய்வார்கள் எனில், செலுத்தவேண்டிய கடன் மதிப்புக்கு ஏற்ப சொத்தை பறிமுதல் செய்வார்களா அல்லது முழு இடத்தையும் எடுத்துக்கொள்வார்களா?

    ganesh Said : 21 Mar 2014 06:10 AM
நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத நிலையில், அந்தக் கடனுக்கு ஈடாக அடமானம் வைத்த சொத்தை உள்ளது உள்ளபடியே வங்கி பறிமுதல் செய்யும். செலுத்தாமல் இருக்கும் கடன் மதிப்புக்கு ஏற்ப சொத்தை பிரித்து எடுக்க வங்கிக்கு அதிகாரமில்லை. சொத்து மதிப்பீட்டாளர் மூலம் அந்த இடத்தின் சந்தை மதிப்புக் கணக்கிடப்பட்டு வெளிப்படையான ஏலம் விடப்படும். பறிமுதல் செய்யப் பட்ட சொத்தின் மதிப்பு, கடன் மதிப்பைவிட அதிகமாக இருந்தால் கடனை கழித்துக்கொண்டு மீதித் தொகையை சம்பந்தப்பட்டவருக்கு வங்கி திருப்பித் தந்துவிடும்.
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?