Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  ஆன்மீகம் (Spritual)  |  ஜோதிடம்/ராசிபலன் (கேள்வி-பதில்கள்)
நகைகள் காணாமல் போவதற்கு பரிகாரம்
  Kavitha Selvaraju - 07 Mar 2013 06:40 AM

எனது மகனின் கல்யாணத்தன்று மண்டபத்திலேயே பல நகைகள் திருட்டு போய்விட்டன. சில நாட்களுக்குப்பின் என் தங்க வளையல்கள் காணாமல் போய்விட்டது. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படித் தொடர்ந்து நடக்கிறது?

    Rajasekar Said : 07 Mar 2013 06:45 AM
வாழ்க்கையில் தினமும் அனுசரிக்கப்படும் தர்ம நியதிகளை கைவிடும்போது இம்மாதிரி நடக்கும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. சனி, திங்கள் மற்றும் பிரதோஷ நாட்களில் சிவாலயத்தில் அமர்ந்து கீழேயுள்ள ஸ்லோகத்தை 108 முறை சொல்லுங்கள். உங்களது பிரச்சனைகள் தீர்ந்து போகும். ப்ரஸேனம் அவதீத் ஸிம்ஹ ஸிம்ஹோ ஜாம்வதா ஹத மாரோதீ ஸுகுமாரத்வம் ஸ்யமந்தக மணிஸ்தவ மம வஸுஹாரி சோரான் ஸ்தம்பய ஸ்தம்பய ஸஹஸ்ரபுஜ மண்டிதாய ஹும்பட்!
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

கல்வி கடவுள்
When i get Good Job?
How to find kuladeivam
எங்களது குலதெய்வத்தை எப்படி தெரிந்து கொள்வது?
திவ்யதேசம்
எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?
எப்போது நல்ல வேலை அமையும்?
கருடபுராணம்
எனது எதிர்காலம் பற்றிய கேள்வி
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பிரசாதத்தை வீட்டுக்கு கொண்டு வரலாமா?
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?