எனது மகனின் கல்யாணத்தன்று மண்டபத்திலேயே பல நகைகள் திருட்டு போய்விட்டன. சில நாட்களுக்குப்பின் என் தங்க வளையல்கள் காணாமல் போய்விட்டது. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படித் தொடர்ந்து நடக்கிறது?
Rajasekar Said : 07 Mar 2013 06:45 AM
வாழ்க்கையில் தினமும் அனுசரிக்கப்படும் தர்ம நியதிகளை கைவிடும்போது இம்மாதிரி நடக்கும் என
சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. சனி, திங்கள் மற்றும் பிரதோஷ நாட்களில் சிவாலயத்தில் அமர்ந்து
கீழேயுள்ள ஸ்லோகத்தை 108 முறை சொல்லுங்கள். உங்களது பிரச்சனைகள் தீர்ந்து போகும்.
ப்ரஸேனம் அவதீத் ஸிம்ஹ ஸிம்ஹோ ஜாம்வதா ஹத
மாரோதீ ஸுகுமாரத்வம் ஸ்யமந்தக மணிஸ்தவ
மம வஸுஹாரி சோரான் ஸ்தம்பய ஸ்தம்பய
ஸஹஸ்ரபுஜ மண்டிதாய ஹும்பட்!