ஒரு நிறுவனம், அதில் வேலை பணிபுரியும் ஊழியர்களுக்கோ அல்லது அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்களுக்கோ சில பங்குகளை வழங்குவதே ஸ்வெட் ஈக்விட்டி பங்குகள் ஆகும். பணமாகக் கொடுக்காமல் அதற்குப் பதிலாக அவர்களையும் தனது நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக வழங்கப்படுவதே இந்த ஸ்வெட் ஈக்விட்டி.