LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF

ஜெயலலிதாவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சந்திப்பு !!

மாநிலங்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு கேட்டு கொடநாட்டில் முதல்வர் ஜெயலலிதாவை, அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று சந்தித்து பேசினார். 

 

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று காலை துவங்கியது. தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திருச்சி சிவா நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.கே.ரங்கராஜனின் பதவி காலம் முடிவடையும் நிலையில் உள்ளது. மீண்டும் ரங்கராஜனை வேட்பாளராக நிறுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. 

 

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், நீலகிரி மாவட்டம், கொடநாட்டில் முதல்வர் ஜெயலலிதாவை நேற்று' சந்தித்து பேசினார். அப்போது, மாநிலங்களவை தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது.

by Swathi   on 21 Jan 2014  0 Comments
Tags: Marxist Communist   Alliance   AIADMK   G Ramakrishnan   Jayalalitha   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  
 தொடர்புடையவை-Related Articles
ஜெயலலிதாவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சந்திப்பு !! ஜெயலலிதாவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சந்திப்பு !!
கூட்டணி அமைப்பது தொடர்பாக தேமுதிகவுடன் இதுவரை பேச்சு வார்த்தை நடைபெறவில்லை - கருணாநிதி !! கூட்டணி அமைப்பது தொடர்பாக தேமுதிகவுடன் இதுவரை பேச்சு வார்த்தை நடைபெறவில்லை - கருணாநிதி !!
காவல் துணை ஆணையர்களுக்கு மாஜிஸ்திரேட் அதிகாரம் - ஜெயலலிதா அறிவிப்பு !! காவல் துணை ஆணையர்களுக்கு மாஜிஸ்திரேட் அதிகாரம் - ஜெயலலிதா அறிவிப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.