LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கானா பாலாவின் புதுமையான படைப்பு !!

ரவிசந்தர் இயக்கத்தில், புஷ்பா கந்தசாமி எஸ்.மோகன் இணைந்து தயாரிக்கும் படம் “ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி”.


இப்படத்திற்க்கு சைமன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


கானா பாலா இப்படத்தில் ஒருபாடலை எழுதியுள்ளார். இப்பாடலுக்கு வேறொருவர் பாடினால் வித்தியாசமாக இருக்கும் என விரும்பினார். அதன் காரணமாக கானா பாலா காங்கோ நாட்டைச் சேர்ந்த ராப் இசைக் கலைஞர் யபாமா ஜோ-வை "ஏழரை" எனத்தொடங்கும் பாடலை பாடவைத்துள்ளாராம் கானா பாலா.


இப்பாடல் கானா பாலா ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

by Swathi   on 21 May 2014  0 Comments
Tags: Aintham Thalaimurai Sithavaithiya Sigamani   Gana Bala   Congo Rapper   கானா பாலா   யபாமா ஜோ        
 தொடர்புடையவை-Related Articles
அஜீத்தின் அறிமுக பாடலை பாடிய கானா பாலா !! அஜீத்தின் அறிமுக பாடலை பாடிய கானா பாலா !!
கானா பாலாவின் புதுமையான படைப்பு !! கானா பாலாவின் புதுமையான படைப்பு !!
ஹீரோவானார் கானா பாலா !! ஹீரோவானார் கானா பாலா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.