ரவிசந்தர் இயக்கத்தில், புஷ்பா கந்தசாமி எஸ்.மோகன் இணைந்து தயாரிக்கும் படம் “ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி”.
இப்படத்திற்க்கு சைமன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கானா பாலா இப்படத்தில் ஒருபாடலை எழுதியுள்ளார். இப்பாடலுக்கு வேறொருவர் பாடினால் வித்தியாசமாக இருக்கும் என விரும்பினார். அதன் காரணமாக கானா பாலா காங்கோ நாட்டைச் சேர்ந்த ராப் இசைக் கலைஞர் யபாமா ஜோ-வை "ஏழரை" எனத்தொடங்கும் பாடலை பாடவைத்துள்ளாராம் கானா பாலா.
இப்பாடல் கானா பாலா ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|