LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கவுதம் மேனன் இயக்கத்தில் நான்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் !!!

தென்னிந்திய நட்சத்திர நடிகர்களை இணைத்து கெளதம் மேனன் ஒரு பிரமாண்டமான படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் சிம்பு, நாகசைதன்யா நடிப்பில் "அச்சம் என்பது மடமையடா” படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. இதைத் தொடர்ந்து கன்னட நடிகர் புனித் ராஜ் குமார் மற்றும் பகத் ஃபாசில் இருவரும் இணையும் புதியப் படத்தை இயக்கவுள்ளார் கெளதம் மேனன்.  இப்படத்தில் கூடுதலாக சிம்பு மற்றும் அல்லுஅர்ஜூன் இருவரும் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான்கு மெகா ஸ்டார்கள் ஒரே படத்தில் நடிக்கவிருப்பதால் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்பதால் கெளதம், விரைவில் ஏ.ஆர்.ரஹ்மானை சந்திக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

by CinemaNews   on 13 Oct 2015  0 Comments
Tags: Gautham Menon   Gautham Menon Next Movie   Gautham Menon Simbu Movie   Puneeth Rajkumar   Fahadh Faasil   Simbu   Allu Arjun  
 தொடர்புடையவை-Related Articles
கவுதம் மேனன் இயக்கத்தில் நான்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் !!! கவுதம் மேனன் இயக்கத்தில் நான்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் !!!
வாலுவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் !! வாலுவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் !!
வாலு படம் ரிலீஸ் ஆக உதவினாரா விஜய் !! வாலு படம் ரிலீஸ் ஆக உதவினாரா விஜய் !!
அமீர் இயக்கத்தில் சிம்பு !! அமீர் இயக்கத்தில் சிம்பு !!
மீண்டும் ஜோடி சேரும் சிம்பு - திரிஷா !! மீண்டும் ஜோடி சேரும் சிம்பு - திரிஷா !!
விஷால் - கவுதம் மேனன் கூட்டணியில் புதிய படமா !! விஷால் - கவுதம் மேனன் கூட்டணியில் புதிய படமா !!
அஜீத் சம்மதித்தால் அவரை வைத்து ஹாலிவுட் படம் எடுப்பேன் : கவுதம் மேனன் !! அஜீத் சம்மதித்தால் அவரை வைத்து ஹாலிவுட் படம் எடுப்பேன் : கவுதம் மேனன் !!
கவுதம் மேனன் - சிம்பு படத்திற்கு புதிய தலைப்பு !! கவுதம் மேனன் - சிம்பு படத்திற்கு புதிய தலைப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.