LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

இரவில் நன்றாக உறங்கினால் மூலையில் உள்ள நச்சுக்கள் வெளியேறுமாம் !!

இரவில் நன்றாக உறங்குவதால், மூலையில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதாக அமெரிக்கா விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்த ஆய்வை மேற்கொண்ட, நியூயார்க்கில் உள்ள ரோசெஸ்டர் மருத்துவ பல்கலை விஞ்ஞானி மைகன் நெடர்கார்ட் கூறியதாவது, இரவு நேரத்தில் நன்றாக உறங்கும் போது, மூளை செல்களுக்கிடையேயான இடைவெளி அதிகரிக்கிறது. இந்த இடைவெளியில், நச்சுகள் வெளியேறுவதால், மூளை சுத்தமடைகிறது. நரம்பு தொடர்பான பாதிப்புகள் இதன் மூலம் சரி செய்யப்படுவதாக, மைகன் கூறியுள்ளார். 

by Swathi   on 20 Oct 2013  0 Comments
Tags: மூளை   நச்சு   தூக்கம்   நல்ல தூக்கம்   நிம்மதியான தூக்கம்   இரவில் தூங்க   Sleep  
 தொடர்புடையவை-Related Articles
இரவு தூக்கம் வரவில்லையா.. இந்த முத்திரையை முயற்சி செய்துபாருங்கள்... இரவு தூக்கம் வரவில்லையா.. இந்த முத்திரையை முயற்சி செய்துபாருங்கள்...
நலம் காக்கும் சித்த மருத்துவம் – 38 நலம் காக்கும் சித்த மருத்துவம் – 38
தூக்கத்தில் தியானம் தூக்கத்தில் தியானம்
சாப்பிட்டவுடன் தூங்கலாமா? ஹீலர் பாஸ்கர் சாப்பிட்டவுடன் தூங்கலாமா? ஹீலர் பாஸ்கர்
இரவு நன்றாகத் தூங்க உதவும் 5 உணவுகள்! இரவு நன்றாகத் தூங்க உதவும் 5 உணவுகள்!
ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவும் பூண்டு !! ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவும் பூண்டு !!
இரவில் நன்றாக உறங்கினால் மூலையில் உள்ள நச்சுக்கள் வெளியேறுமாம் !! இரவில் நன்றாக உறங்கினால் மூலையில் உள்ள நச்சுக்கள் வெளியேறுமாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.