|
|||||
இந்தியாவில் 26 மாவட்டங்கள் நக்சலைட்டுகள் ஆதிகம் நிறைந்தவை - மத்திய அரசு அறிவிப்பு ! |
|||||
இந்தியாவில் ஏழு மாநிலங்களில் உள்ள 26 மாவட்டங்கள் நக்சலைட்டுகள் ஆதிகம் நிறைந்தவை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
இந்தியாவின் சதீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, பீகார், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 26 மாவட்டங்கள் நக்சலைட்களில் வன்முறையால் கடும்
பாதிப்பை சந்தித்துள்ளன. நக்சலைட்களின் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக சதீஸ்கர் விளங்குகிறது. இங்குள்ள பஸ்டர், பிஜப்பூர், தண்டேவாடா, கன்கர், கொண்டகவுன், நாராயண்பூர்,
ராஜ்நந்த்கவுன், சுக்மா மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் நக்சலைட்டுகளால் உயிரிழந்தவர்கள் 600 பேர் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஏழு மாநிலங்களில் உள்ள 26 மாவட்டங்கள் நக்சலைட்டுகள் ஆதிகம் நிறைந்தவை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியாவின் சதீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, பீகார், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 26 மாவட்டங்கள் நக்சலைட்களில் வன்முறையால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. நக்சலைட்களின் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக சதீஸ்கர் விளங்குகிறது. இங்குள்ள பஸ்டர், பிஜப்பூர், தண்டேவாடா, கன்கர், கொண்டகவுன், நாராயண்பூர்,
|
|||||
by Swathi on 13 Apr 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|