|
|||||
அரசு பொதுத்தேர்வு: பத்தாம் வகுப்பு தமிழ், ஆங்கில பாட தேர்வுகளை பிற்பகலுக்கு மாற்றி அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு! |
|||||
அரசு பொதுத்தேர்வில் 10-ம் வகுப்பிற்கான தமிழ், ஆங்கில பாட தேர்வுகளை பிற்பகலுக்கு மாற்றி அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்து உள்ளது. 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகளில் மொழிப்பாட தேர்வு காலையில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மார்ச் 14 முதல் 29 வரை நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ், ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம்பாட தேர்வுகள் பிற்பகல் 2 மணிக்கு துவங்க உள்ளது. மற்ற பாடங்கள் வழக்கம்போல காலை 10 மணிக்கு நடக்கும். இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்து உள்ளது |
|||||
by Mani Bharathi on 27 Dec 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|