அரசு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது, லஞ்ச புகார்கள் கொடுக்க வேண்டும் என்றால், மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தை தான் அணுக வேண்டும். இதனால் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீதான நடவடிக்கை தாமதமாகிறது. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மத்திய அரசின் ஒவ்வொரு அமைச்சகத்திலும், ஊழல் மற்றும் லஞ்ச புகார்களை பெறுவதற்காகவே, தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
|