|
|||||
பாஜக தேர்தல் பிரசார குழு தலைவராக நரேந்திரமோடி நியமனம் ! |
|||||
கோவா மாநில தலைநகர் பனாஜியில் கடந்த இரு நாட்களாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானியை தவிர்த்து
மற்ற மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த செயற்குழுவில் வருகின்ற நாடாளமன்ற தேர்தலை எப்படி சமாளிப்பது போன்ற கட்சியின் விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. செயற்குழு
கூட்டத்தின் நிறைவு நாளான நேற்று, கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் பேசினார். அப்போது, கட்சியின் தேர்தல் பிரசார குழு தலைவராக நரேந்திரமோடி நியமிக்கப்படுவதாக அறிவித்தார். இதனை வரவேற்ற
கட்சி தொண்டர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
கோவா மாநில தலைநகர் பனாஜியில் கடந்த இரு நாட்களாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானியை தவிர்த்து மற்ற மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த செயற்குழுவில் வருகின்ற நாடாளமன்ற தேர்தலை எப்படி சமாளிப்பது போன்ற கட்சியின் விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. செயற்குழு கூட்டத்தின் நிறைவு நாளான நேற்று, கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் பேசினார். அப்போது, கட்சியின் தேர்தல் பிரசார குழு தலைவராக நரேந்திரமோடி நியமிக்கப்படுவதாக அறிவித்தார். இதனை வரவேற்ற கட்சி தொண்டர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
|
|||||
by Swathi on 10 Jun 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|