நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் நரேந்தர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது.தமிழர்கள் அதிகம் வாழும் மணி நகர் தொகுதியில் இருந்து போட்டியிட்ட நரேந்திர மோடி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் ஸ்வேதா பட்டை விட 70 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.குஜராத் வரலாற்றில் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி முதலமைச்சராக பதவி ஏற்கிறார்.
நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் நரேந்தர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. தமிழர்கள் அதிகம் வாழும் மணி நகர் தொகுதியில் இருந்து போட்டியிட்ட நரேந்திர மோடி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் ஸ்வேதா பட்டை விட 70 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.குஜராத் வரலாற்றில் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி முதலமைச்சராக பதவி ஏற்கிறார்.
|