இத்தாலி பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இரண்டு காவலர்கள் படுகாயமடைந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அரசியல் நோக்கத்திற்காக நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் இத்தாலிய பார்லிமென்ட் நிகழ்ச்சிகள் இன்று துவங்குகிறது. மேலும் பிரதமர் என்ரிகோ லெட்டா, பார்லிமென்ட்டில் நாளை மெஜாரிட்டியை நிருபிக்க உள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.
|