LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

எட்டி உதைத்த குதிரை...... பயந்த ஹன்சிகா....... சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கலாட்டா !!

ஹன்சிகா சமீபத்தில் ஒரு புதிய படத்துக்கான பாடல் காட்சியில், குதிரையில் அமர்ந்து வருவது போன்று நடித்துள்ளார். குதிரையேற்றத்தில் போதிய பயிற்சி இல்லாத ஹன்சிகா, முதலில் குதிரை அருகே சென்றபோது, பயத்தில் தெறித்து ஓடினாராம். அடிக்கடி, அந்த குதிரை காலால் எட்டி உதைத்ததால், இந்த காட்சியை மாற்றி விடுங்களேன் என, இயக்குனரிடம் கெஞ்சினாராம் ஹன்சிகா. 


ஒரு வழியாக, ஹன்சிகாவை சமாளித்து, குதிரையில் அமர வைத்து படமாக்கியுள்ளனர். மனசு முழுக்க பயத்தை வைத்துக் கொண்டு, முகத்தில் அளவில்லா சந்தோஷத்தை வெளிப்படுத்தியபடி, ஒரு நாள் முழுக்க அந்த காட்சியில் நடித்துள்ளார் ஹன்சிகா. ஹையோ...... ஹையோ......

by Swathi   on 25 Feb 2014  0 Comments
Tags: Hansika   Horse Race   குதிரை   ஹன்சிகா           
 தொடர்புடையவை-Related Articles
விஜயின் புலி படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் !! விஜயின் புலி படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் !!
மதுரைக்காரக் குதிரைக்காரன் மதுரைக்காரக் குதிரைக்காரன்
விஜய் 58 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு !! விஜய் 58 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!
நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்துவிற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் பரிசு !! நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்துவிற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் பரிசு !!
ஆம்பள படத்தில் போலிஸ் வேடத்தில் சந்தானம், ஹன்சிகா !! ஆம்பள படத்தில் போலிஸ் வேடத்தில் சந்தானம், ஹன்சிகா !!
விஜய் படத்திற்காக வாள் சண்டை கற்கும் ஹன்சிகா !! விஜய் படத்திற்காக வாள் சண்டை கற்கும் ஹன்சிகா !!
வாலு வெளியாகாதது எனக்கும் ஏமாற்றமே : சொல்கிறார் சிம்பு !! வாலு வெளியாகாதது எனக்கும் ஏமாற்றமே : சொல்கிறார் சிம்பு !!
டிசம்பர் 24 ல் வெளியாகிறதாம் வாலு !! டிசம்பர் 24 ல் வெளியாகிறதாம் வாலு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.