காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழைபெய்து வருவதால், கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடும் நீரின் அளவு 30 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேட்டூர் அணியின் நீர்மட்டம் படிப்படியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|