LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF

தீயவர்களுக்கு உதவி செய்தால்... துன்பம் தான் அடைவாய்...

அது ஒரு அழகிய குளிர்காலம். ஒரு நாள் நாகம் ஒன்று பனியில் விரைந்து உயிர் போய்விடுமோ என்ற நிலையில் சுருண்டு கிடந்தது. 


அந்த நேரத்தில் அவ்வழியே வந்த அரசன் அந்த நாகத்தைப் பார்த்தான். இரக்க குணமுள்ள அந்த அரசன் அந்த நாகத்துக்கு உதவிட நினைத்தான்.


நாகத்தை எடுத்து தன் மார்போடு அணைத்து அதனைச் சூடேற்றினான். அரசனின் உடல் சூடு பட்டதும், நாகம் மெள்ள மெள்ள உணர்வு பெற்றது.


அதற்கு நன்றாக உணர்வு வந்ததும், அது தன்னைக் காப்பாற்றிய அரசனைக் பலமாகக் கடித்துவிட்டது. நாகத்தின் நஞ்சு ஏறி உயிர் போகும் நிலையில் இருந்த அந்த அரசன் தன் செய்கைக்காக வருந்தினான்.


நாகத்தைப் பார்த்து "ஏ நன்றி கெட்ட நாகமே! உன்னைக் காப்பாற்றிய என்னையே கடித்துவிட்டாயே!! உன் குணம் தெரிந்தும் நான் உனக்கு உதவி செய்தேன் அல்லவா? அதற்கு இது சரியான தண்டனை தான்" என்று கூறிவிட்டு இறந்தான்.

 

அது ஒரு அழகிய குளிர்காலம். ஒரு நாள் பாம்பு ஒன்று பனியில் விரைந்து உயிர் போய்விடுமோ என்ற நிலையில் சுருண்டு கிடந்தது. 
அந்த நேரத்தில் அவ்வழியே வந்த விவசாயி ஒருவன் அந்த பாம்பினைப் பார்த்தான். இரக்க குணமுள்ள அந்த விவசாயி அப்பாம்புக்கு உதவிட நினைத்தான்.
பாம்பினை எடுத்து தன் மார்போடு அணைத்து அதனைச் சூடேற்றினான். விவசாயியின் உடல் சூடு பட்டதும், பாம்பு மெள்ள மெள்ள உணர்வு பெற்றது.
அதற்கு நன்றாக உணர்வு வந்ததும், அது தன்னைக் காப்பாற்றிய விவசாயியை பலமாகக் கடித்துவிட்டது. பாம்பின் நஞ்சு ஏறி உயிர் போகும் நிலையில் இருந்த அந்த விவசாயி தன் செய்கைக்காக வருந்தினான்.
பாம்பைப் பார்த்து "ஏ நன்றி கெட்ட நாகமே! உன்னைக் காப்பாற்றிய என்னையே கடித்துவிட்டாயே!! உன் குணம் தெரிந்தும் நான் உனக்கு உதவி செய்தேன் அல்லவா? அதற்கு இது சரியான தண்டனை தான்" என்று கூறிவிட்டு இறந்தான்.
 
நீதி: தீயவர்களுக்குச் செய்யும் உதவி தீமையாகவே முடியும்.
by Swathi   on 19 Mar 2014  3 Comments
Tags: Helping Stories   Help Good People   தீயவர்களுக்கு உதவி செய்யாதே              
 தொடர்புடையவை-Related Articles
தீயவர்களுக்கு உதவி செய்தால்... துன்பம் தான் அடைவாய்... தீயவர்களுக்கு உதவி செய்தால்... துன்பம் தான் அடைவாய்...
கருத்துகள்
27-Oct-2017 13:21:09 Rajalakshmi said : Report Abuse
Nice ஸ்டோரீஸ்
 
03-Jan-2015 02:53:44 புகழேந்தி said : Report Abuse
நன்றி கெட்ட உலகமடா நான்கு தலைமுறைக்கு முன்னே ! என்னே விந்தை ?
 
03-Jan-2015 02:53:42 புகழேந்தி said : Report Abuse
நன்றி கெட்ட உலகமடா நான்கு தலைமுறைக்கு முன்னே ! என்னே விந்தை ?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.